Monday, February 2, 2015

ஆண்- பெண் குறிகளில் உள்ள‍ புண்களை / வெள்ளைப்படுதலை குணமாக்கும் எளிய மருந்து!



ஆண்-பெண் குறிகளில் உண்டாகும் புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது. மேலும், பெண்களின் வெள்ளைப் படுதல் பிரச்சனைக்குத்தீர்வாக
இந்த எளிய மருந்தை பயன்படுத்த‍லாம் அதாவதுவெள்ளைப்படுதலால் பாதிக்க‍ப்படும் பெண்கள், காலை-மாலை இருவே ளையும் 1/2 தேக்கரண்டியளவு 1 வார காலத்திற்கு உட்கொண்டு வந்தால் வெள்ளைப்படுதல் விரைவாக குண மடைந்து சுகம் பெறுவர்
அத்தகைய சிறப்பு வாய்ந்த எளிய மருந்து என்ன‍ தெரியுமா? அது மகிழம்பூ 100 கிராம், பாதாம் பிசின் 100 கிராம், மஞ்சள் 100 கிராம் ஆகி யவற்றை சேர்த்துத் தூளாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தினால் நிரந்தர தீர்வு உண்டாகும்.


நன்றி :- டாக்டர்.ஷமிணா - பெங்களூர்

No comments:

Post a Comment