Featured Post

TNTET 2017 BREAKING NEWS

TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்...ஓரிரு நாட்களில் முறையான அறிவிப்பு வெளியாகிறது...| விண்ண...

Wednesday, March 25, 2015

கருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் எளிய உணவு

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உயர் ரக பருப்பு வகைகளில் மட்டும் தான் நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்ப‍தாக மக்க‍ள் மத்தியில்
ஒருதவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் நிலக் கடலையில்தான் மேற்சொன்ன‍ எல்லா உயர் ரக பருப்பு வகைகளில் இருக்கும் சத்துக்களை விட அளவுக் கதிகமான சத்துக்கள்உள்ளன. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண் டு.
இந்நிலக்கடலையில் பெண்களுக்கு பெரிதும் தேவை யான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்த நாகம், இரும்பு, விட்டமின்கள், குறு ட்டாமிக் அமிலம் நிலக் கடலையில் நிறைந்துள்ளது.
கருப்பையில் பல கட்டிகள்
குறிப்பாக பெண்கள் இந்த நில க்கடலையை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் பட்சத்தில் பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர் ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு ஏற் படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. மேலும் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பைச் சீராக செயல்படுவதுடன் கருப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவ தையும் தடுக்கிறது. இவை மட்டுமல்ல‍ நீரழிவு நோய் பெண்களுக்கு வராமல் தடு ப்பதிலும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாப்பதிலும் இதன்பங்கு மகத்தானது.

No comments: